இறுதி கட்டத்தை எட்டிய மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு!

ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும்…

View More இறுதி கட்டத்தை எட்டிய மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு!

ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

மக்களவை கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

View More ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

5ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு..!

5ம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 49 தொகுதிகளில் இன்று (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள…

View More 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு..!

“தேர்தல் முடிவிற்கு பின் பங்குச்சந்தை மதிப்புகள் உயரும்” – அமித் ஷா விளக்கம்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெறுவதன் விளைவாக ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு சந்தை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்,…

View More “தேர்தல் முடிவிற்கு பின் பங்குச்சந்தை மதிப்புகள் உயரும்” – அமித் ஷா விளக்கம்!

96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் ஆந்திரா, ஒடிசாவிற்கான சட்டமன்றத் தேர்தலும் இன்று காலை ஆரம்பித்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம்…

View More 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 93 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு..!

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பரபரப்பாக நடைபெற்ற பிரசாரம் இன்று (மே 11) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.  நாடு முழுவதும் மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக…

View More நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 93 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு..!

“மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என  சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று  தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்…

View More “மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு – டெல்லி நீதிமன்றம் ஒத்திவைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகள்…

View More பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு – டெல்லி நீதிமன்றம் ஒத்திவைப்பு!

விறுவிறுப்பாக நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவு: செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நியூஸ்7 தமிழ்…

13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் இன்று காலை முதல் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க நியூஸ்7 தமிழ் செய்தியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

View More விறுவிறுப்பாக நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவு: செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நியூஸ்7 தமிழ்…

“தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை” – பெங்களூருவில் நியூஸ் 7 தமிழுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டி!

ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் தொடங்கி…

View More “தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை” – பெங்களூருவில் நியூஸ் 7 தமிழுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டி!