தூத்துக்குடி துப்பாக்கி சூடு | அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு | அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“ரத்தகறை படிந்த கைகளில் தான் ட்விட் போட்டிருக்கிறார் #EPS” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் ட்விட்டை போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவுடன் தனது ட்விட்டர் (எக்ஸ்)…

View More “ரத்தகறை படிந்த கைகளில் தான் ட்விட் போட்டிருக்கிறார் #EPS” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.  கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

“உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக…

View More “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…

துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது என  தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018 மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் | தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” – உச்சநீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து, அந்த குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட்…

View More “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” – உச்சநீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “தூத்துக்குடியில் கடந்த…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை..!