நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை – நீதிபதிகள்
இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தால், சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள...