ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!

மன்னார்குடியில் சொகுசு காரில் சென்றவர் தலைக்கவசம் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமையா நகரைச் சேர்ந்தவர் பத்ம சுரேஷ். இவர் திருவாரூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து…

View More ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!

விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் விருது – ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌவரவப்படுத்தும் நோக்கத்தில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமி காந்தன் வெற்றி தமிழர் விருதுகளை அவர்களுக்கு வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில்…

View More விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் விருது – ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை – நீதிபதிகள்

இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தால், சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள…

View More நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை – நீதிபதிகள்