ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?

“ஆன்லைன் சூதாட்டத்திற்கு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் .

View More “ஆன்லைன் சூதாட்டத்திற்கு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

“ஆன்லைன் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Swiggy, Zomato ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More “ஆன்லைன் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
Is the viral post that says, 'A person who ordered a mobile phone on an e-commerce site received stones in the parcel' true?

‘இ-காமர்ஸ் தளத்தில் கைப்பேசி ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கற்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ ஆன்லைனில் மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு கற்களை கொண்ட பார்சல் வந்ததாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சமூக…

View More ‘இ-காமர்ஸ் தளத்தில் கைப்பேசி ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கற்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

இனி மோசடிக்கு முற்றுப்புள்ளி! இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் – #TNGovt அதிரடி உத்தரவு!

இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற வேண்டும்…

View More இனி மோசடிக்கு முற்றுப்புள்ளி! இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் – #TNGovt அதிரடி உத்தரவு!

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுலை 22) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்…

View More ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!” – சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!

சீனாவில் செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் முதலாளிகளும் மற்றும் சக ஊழியர்களும் விற்பனை செய்யப்படும் என்ற பதிவு இடம்பெற்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பொருட்களை விற்பனைக்கு விட்டுப் பார்த்திருப்போம்.…

View More “முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!” – சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!

மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப்…

View More மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!

KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) கிளை தொடங்குவதற்கு அனுமதி தருவதாக கூறி ஏமாற்றிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி நகர்,…

View More KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!

சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) மனைப் பிரிவுக்கான திட்ட அனுமதியை முற்றிலும் இணையவழியாகப் பெறும் சேவையை சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். சிஎம்டிஏ மனைப்…

View More சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!