“திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
“தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்” - இபிஎஸ் குற்றச்சாட்டு!

“தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் மூவரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

View More “தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: நீதிபதிகள் வேதனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், அவருக்கு…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: நீதிபதிகள் வேதனை

“தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு”

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2020இல் 4,338 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 39.8 சதவீதம் அதிகரித்து, 2021…

View More “தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு”