நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்” – நயினார் நாகேந்திரன்!judge
அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
View More அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்“நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது.
View More உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சிஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் – நீதிபதி வேண்டுகோள்!
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் விடுத்துள்ளார்.
View More இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் – நீதிபதி வேண்டுகோள்!உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
View More உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!பாலியல் வழக்கு – பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!
பாலியல் வழக்க்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
View More பாலியல் வழக்கு – பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச்…
View More 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிராமணர்கள் குறித்து கருத்து தெரிவித்தாரா?
This news Fact checked by Vishvas News கேரள உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி வி.சிதம்பரேஷ் பிராமண சமூகம் குறித்தும், அவர்களுக்கு சிறப்பு பண்புகள் இருப்பதாகவும் கூறும்படி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிராமணர்கள் குறித்து கருத்து தெரிவித்தாரா?