உத்திரமேரூரில் அந்தோனியார் ஆலய தேர் திருவிழா – ஏராளமானோர் பங்கேற்பு!

உத்திரமேரூரில் பழமையான அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான புனித அந்தோனியார் ஆலயம்…

View More உத்திரமேரூரில் அந்தோனியார் ஆலய தேர் திருவிழா – ஏராளமானோர் பங்கேற்பு!

அங்கன்வாடியில் மேஜை விழுந்து சிறுவன் காயம்!

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் மேஜை விழுந்து சிறுவனின் மூக்கு உடைந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அருகே உள்ள குறும்பிறை ஊராட்சியில் அங்கன்வாடி…

View More அங்கன்வாடியில் மேஜை விழுந்து சிறுவன் காயம்!

காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள்…

View More காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

நியூஸ் 7 தமிழ் “நிகரென கொள்” முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றி : 3 நாட்கள் விடுப்பு அறிவித்த பள்ளி நிர்வாகம்

உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூர் லயோலா மேல்நிலைப் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு காரணமாக ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்கள் மாதவிடாய்க் காலங்களில் எந்த முன்னறிவிப்பும் இன்றி மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று…

View More நியூஸ் 7 தமிழ் “நிகரென கொள்” முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றி : 3 நாட்கள் விடுப்பு அறிவித்த பள்ளி நிர்வாகம்

உத்திரமேரூர் வானசுந்தரேஸ்வர் கோயில் திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

உத்திரமேரூர் அருகே மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசிமக உற்சவத்தையொட்டி ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மானாம்பதி ஸ்ரீவான சுந்தரேஸ்வரர் கோயில் மாசி மகம்…

View More உத்திரமேரூர் வானசுந்தரேஸ்வர் கோயில் திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தொகுதியின் குரல் ; உத்திரமேரூர் மக்களின் கோரிக்கைகள் என்ன?

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக  தங்கள் தொகுதியில்  நிறைவேற்றப்படாத பத்து  கோரிக்கைகளை  பட்டியலிட்டு அரசின் கவனத்திற்கு முன்வைத்துள்ளனர். அவற்றை பார்ப்போம் 1. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, சாலவாக்கத்தை தனி…

View More தொகுதியின் குரல் ; உத்திரமேரூர் மக்களின் கோரிக்கைகள் என்ன?