பீகாரை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள விருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையர்…!tn
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்விகளை எழுப்பினர்.
View More உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த கோரிய வழக்கில் ஆணையம், தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
View More தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!“மத்திய அரசு வரியில் தமிழ்நாட்டிற்கு 50% தர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
ஆங்கிலத்தில் பெயர்களுடன் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணிக்கு கிளீன் கங்கா பாணி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
View More “மத்திய அரசு வரியில் தமிழ்நாட்டிற்கு 50% தர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!
ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
View More ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு!
முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல்…
View More தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு!இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு…
View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!#Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!
தமிழ்நாட்டில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்…
View More #Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…
இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவுகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்….. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில்…
View More நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…