விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும்…
View More “விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!district Collector
“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!
“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்..” என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக…
View More “ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!
தென்காசி கே.கரிசல்குளம் மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் குறித்தும், மறுதேர்தல் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (ஏப்.…
View More கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!“மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!
மலேசியவில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன்…
View More “மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்த விவகாரம் – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!
ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்தது 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என காவல் துறை விசாரணை மூலம் அறிந்தோம். அது தேர்தல் நடத்தை விதிமீறல் கீழ் வராது என…
View More ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்த விவகாரம் – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!ஐ.டி.ஐ-களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
View More ஐ.டி.ஐ-களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதை தொடர்ந்து, நாளை (ஜன.19) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு…
View More பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா – நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட…
View More திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா – நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை (ஜன. 09) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
View More திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தூத்துக்குடியில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அம்மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…
View More கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!