This News Fact Checked by ‘Newsmeter’ உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2019-ஆம் ஆண்டு வெளியான செய்தியை தற்போது நடந்தது போல் போலியாக பரப்பியது அம்பலமாகியுள்ளது. Md…
View More உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?2024 Elections
நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”
பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு…
View More நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”“தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. வில்சன்!
தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மாற்றுவது அல்லது தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற…
View More “தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. வில்சன்!“தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!
மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு…
View More “தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!
தென்காசி கே.கரிசல்குளம் மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் குறித்தும், மறுதேர்தல் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (ஏப்.…
View More கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக 39 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு வாக்கு எந்திரம் தூக்கிச்செல்லப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள…
View More ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!
மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…
View More ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய…
View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.…
View More முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!