கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…
View More தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!district Collector
கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக நாளை திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள…
View More கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!“காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை…
View More “காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை…
View More நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை – 36 கிலோ மீன்கள் அழிப்பு!
நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி 36 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன்…
View More நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை – 36 கிலோ மீன்கள் அழிப்பு!ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!
நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், ஊர் திரும்பிய நாளன்றே மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம்…
View More ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வரும் ஜூன் 25 ஆம் தேதி…
View More தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல்…
View More திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!மாவட்ட ஆட்சியர் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது!
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வருவதாக கூறி, ரூ. 27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்…
View More மாவட்ட ஆட்சியர் எனக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது!தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. அருவி, அணைகளில் குளிக்கத் தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு மே.18, 19, 20, 21 ஆகிய ஐந்து நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை முதல்…
View More தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. அருவி, அணைகளில் குளிக்கத் தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!