சேலத்தை தொடர்ந்து கோவை… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்… தொடரும் பரபரப்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More சேலத்தை தொடர்ந்து கோவை… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்… தொடரும் பரபரப்பு!
Villupuram, Collector office, AIADMK , CV Shanmugam ,

ஆட்சியர் அலுவலம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது | #Villupuram -ல் பரபரப்பு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவுவாயிலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடந்த 3 ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு கொலை…

View More ஆட்சியர் அலுவலம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது | #Villupuram -ல் பரபரப்பு!

#Karur-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்! போலி தகவலால் பரபரப்பு!

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் செய்தால் உடனே கிடைக்கும் என்று சமூக வலைதளங்கள் தகவல் 100 க்கும் மேற்பட்ட மனு கொடுக்க வந்த மக்களுக்கு ஏமாற்றமடைந்தனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ்…

View More #Karur-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்! போலி தகவலால் பரபரப்பு!

#KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் பரவிய தவறான தகவலால் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.  திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

View More #KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!

“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!

“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்..” என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக…

View More “ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!

காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!

மாவட்ட ஆட்சியரை சந்தித்து,  மனு அளிக்க 75 கி.மீ. தொலைவில் உள்ள போலங்கிர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு 55 வயது பெண் இரண்டு நாட்களாக நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா…

View More காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!

தொடரும் அதி கனமழை – நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ள நீர்!

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

View More தொடரும் அதி கனமழை – நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ள நீர்!

விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!

பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி…

View More விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட…

View More புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை…

View More தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!