மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!
மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை, அவ்வாறு ஈடுபடுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....