புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ஒருவர் திடீரென ஜல்லிக்கட்டு திடலில், தனது காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்…
View More தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு!district Collector
சவக்குழியில் படுத்து போராடிய விவசாயி
மாவட்ட ஆட்சியர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் சவக்குழிதவ போராட்டம் நடத்திய விவசாயியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுடுகாட்டில் விவசாயி ராமஜெயம்…
View More சவக்குழியில் படுத்து போராடிய விவசாயிதடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள 13 மாவட்டங்க ளில், விரைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…
View More தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்