பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More “மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!Elections With News7Tamil
“பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதில் அளித்துள்ளனர்” – INDIA கூட்டணி கூட்டத்திற்கு பின் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!
பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்துள்ளதாக INDIA கூட்டணி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை…
View More “பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதில் அளித்துள்ளனர்” – INDIA கூட்டணி கூட்டத்திற்கு பின் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!
பாஜக சார்பில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்…
View More NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!“மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல.. தார்மீகத் தோல்வியும் கூட..” – INDIA கூட்டணி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்…
View More “மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல.. தார்மீகத் தோல்வியும் கூட..” – INDIA கூட்டணி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!“2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது” – அண்ணாமலை பேட்டி!
2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஓவர் கான்ஃபிடன்டில் இப்போதும் இருப்பதாகவும், ஒரு தலைவர் அப்படித்தான் இலக்கை வைத்து பணியாற்ற வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல்…
View More “2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது” – அண்ணாமலை பேட்டி!டெல்லியில் தே.ஜ.கூ. தலைவர்கள் ஆலோசனை: ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை இன்றே சந்திக்க முடிவு!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கிய நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்றிரவே சந்தித்து உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு…
View More டெல்லியில் தே.ஜ.கூ. தலைவர்கள் ஆலோசனை: ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை இன்றே சந்திக்க முடிவு!“சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” – கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!
பாஜகவின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், சாதனைக்கான அரசாக மூன்றாம் முறை நாம் ஆட்சியை தொடருவோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்…
View More “சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” – கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!“ஆன்மீக நம்பிக்கையை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளுக்கு வீழ்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டை வழிநடத்தும்…
View More “ஆன்மீக நம்பிக்கையை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளுக்கு வீழ்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது… இந்தியா வெல்லும்… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின்…
View More “பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!5ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு..!
5ம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 49 தொகுதிகளில் இன்று (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள…
View More 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு..!