நாளை இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர்..!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

View More நாளை இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர்..!

“திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா”? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா”? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!

பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் என்பவர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

View More ”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!

“கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக போலி பெருமிதம்” – திமுக அரசை விமர்சித்த அன்புமணி!

கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் கொள்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக போலி பெருமிதம்” – திமுக அரசை விமர்சித்த அன்புமணி!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் ஆய்வு!

உயர் நீதிமன்ற உத்தரவின் படி தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு.

View More தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் ஆய்வு!

“ஐஐடி இடஒதுக்கீடு முறைகேட்டை மறைக்க அரைகுறை பதில்” – முழு விவரங்களை வெளியிட மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

ஐஐடி முனைவர் படிப்பு இடஒதுக்கீடு முழு விவரங்களை வெளியிட மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

View More “ஐஐடி இடஒதுக்கீடு முறைகேட்டை மறைக்க அரைகுறை பதில்” – முழு விவரங்களை வெளியிட மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!

சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

View More சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” – ஏஆர். ரஹ்மான்!

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர்…

View More “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” – ஏஆர். ரஹ்மான்!
#ChennaiIIT launches Spacecraft Research Center in collaboration with #ISRO!

#ISRO உடன் இணைந்து விண்கல ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் #ChennaiIIT !

இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தொடங்க இருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும்…

View More #ISRO உடன் இணைந்து விண்கல ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் #ChennaiIIT !

#IIT கனவை பறித்த பணம்…கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை நாடிய தலித் மாணவர்!

தலித் மாணவர் ஒருவர் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றும் சேர்க்கை கட்டணம் இல்லாததால் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்தவர்…

View More #IIT கனவை பறித்த பணம்…கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை நாடிய தலித் மாணவர்!