தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச்சிலை: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் திருவுருவச்சிலை மற்றும் அறிவகத்தை முகாம் அலுவலத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது...