காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொடர்பை ஏற்க மறுப்பதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…
View More தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொடர்பை ஏற்க மறுக்கிறாரா விஜயதரணி எம்எல்ஏ? வெளியான தகவல்…Tamil Nadu Congress
தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா
தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…
View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்
ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தில்…
View More ஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்காங்கிரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் -கே.எஸ். அழகிரி
வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…
View More காங்கிரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் -கே.எஸ். அழகிரிஇமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி; பாஜகவுக்கு பெரும் பின்னடைவு -கே. எஸ். அழகிரி
இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி என்பது பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி பேசியுள்ளார். தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு…
View More இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி; பாஜகவுக்கு பெரும் பின்னடைவு -கே. எஸ். அழகிரிதமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் -கே.எஸ்.அழகிரி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நாள் சார்பில் நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்ட…
View More தமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் -கே.எஸ்.அழகிரி’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரி
மருத்துவமனைகளில் கவனக் குறைவாக இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை வால்டாக்ஸ்…
View More ’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரிஜோதிமணி எம்பி தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து 2வது நாளாக தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முடித்து கொண்டார். மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு…
View More ஜோதிமணி எம்பி தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது