வேங்கை வயல் வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பது வரவேற்கத்தக்கதாக அதிமுக தெரிவித்துள்ளது.
View More வேங்கை வயல் வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைத்த திமுக கூட்டணி கட்சிகள் – அதிமுக வரவேற்பு!Marxist Communist Party
“வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!
சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர்…
View More சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!“ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் என்ற பயத்தினால் தான் அது குறித்த விசாரணையை நடத்த மறுக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு…
View More “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!“அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!
அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என கோவை திமுக முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த…
View More “அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி,…
View More அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!சாலையைச் சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!
மயிலாடுதுறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தராததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்…
View More சாலையைச் சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாததை கண்டித்து மாடு ,கோழிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்
வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர்,மாடு கோழிகளை வைத்து மனு கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…
View More கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாததை கண்டித்து மாடு ,கோழிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா
தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…
View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்
ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தில்…
View More ஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்