இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும் எனவும், 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது எனவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலியில்…
View More “100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!VCK
“நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
View More “நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!“QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!
QR Code மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு…
View More “QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!“பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…
View More “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்“குரலற்றவர்களின் குரலாக பெரும் சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்” -கமல்ஹாசன்!
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள்…
View More “குரலற்றவர்களின் குரலாக பெரும் சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்” -கமல்ஹாசன்!“கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!
கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், அத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பேசியது குறித்த விவரங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையின்…
View More “கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!“இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?” – விசிக தலைவர் திருமாவளவன்!
“இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?” என விசிக தலைவர் திருமாவளவன் X தள பதிவு செய்துள்ளார். நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக…
View More “இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?” – விசிக தலைவர் திருமாவளவன்!“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” என இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான…
View More “இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!“பிஞ்ச செருப்பு…..” விமர்சனம் செய்த அண்ணாமலை | பாமக, OPS, TTV யின் பதில் என்ன? -ஆளூர் ஷ நவாஸ் கேள்வி!
ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பிரச்சாரத்தில் இந்தி எதிர்ப்பை பிஞ்சு போன செருப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு பலதரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்…
View More “பிஞ்ச செருப்பு…..” விமர்சனம் செய்த அண்ணாமலை | பாமக, OPS, TTV யின் பதில் என்ன? -ஆளூர் ஷ நவாஸ் கேள்வி!“பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர்…
View More “பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு