நாடு முழுவதும் டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
View More அதிகாரிக்கும் டிஜிட்டல் கைது -17,000 வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்கியது மத்திய அரசு!digital
தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!
மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு விதிகளில் ரூ.250 கோடி அபராத தொகை குறிப்பிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான ‘வரைவு…
View More தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!#India | தொடங்கப்போகும் கல்யாண சீசன்! ரூ.59 லட்சம் கோடி வர்த்தகத்திற்கு வாய்ப்பு!
இந்தியாவில் திருமண சீசன் தொடங்கவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி சுமார் 1 கோடி திருமணங்கள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.59 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.…
View More #India | தொடங்கப்போகும் கல்யாண சீசன்! ரூ.59 லட்சம் கோடி வர்த்தகத்திற்கு வாய்ப்பு!தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பயன்பாடு குறித்து…
View More தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வுமுறை!
நாட்டிலேயே முதன்முதலாக தடகள போட்டியின் தேர்வு முறையை டிஜிட்டல் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. தடகள போட்டியின் தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது. நாட்டிலேயே, தமிழ்நாட்டில் முதல்முறையாக டிஜிட்டல்…
View More நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வுமுறை!“QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!
QR Code மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு…
View More “QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு! நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரை!
Google News Initiative & FICCI இணைந்து புனேவில் நடத்திய பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வில் பங்கேற்று நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.…
View More பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு! நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரை!“டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனை
கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வாணி மஹாலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு…
View More “டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனைடிஜிட்டல் வழி தேர்தல் பரப்புரை – திமுக திட்டம்
கொரோனா பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை காணொலி வாயிலாக மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் இடப்பங்கீடு, தேர்தல் பரப்புரை…
View More டிஜிட்டல் வழி தேர்தல் பரப்புரை – திமுக திட்டம்வீட்டுக்குள் வந்த அலுவலகம்- வேலை முறையை மாற்றியமைத்த கொரோனா
உலகளவில் 20 முதல் 30% புதிய வேலைகள் Work From Home முறையில் செயல்படக்கூடும் என போர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே உலக இளைஞர் திறன் மேம்பாட்டு தினம் இன்று…
View More வீட்டுக்குள் வந்த அலுவலகம்- வேலை முறையை மாற்றியமைத்த கொரோனா