“அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது” – சுனிதா கெஜ்ரிவால் பேச்சு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம் எனவும், அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில்…

View More “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது” – சுனிதா கெஜ்ரிவால் பேச்சு!

“கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக்கியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை” என்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை திமுக எம்.பி. திருச்சி சிவா வாசித்தார். ‘இந்தியா’ கூட்டணியைச்…

View More “கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக்கியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” என இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான…

View More “இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

“ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்கிறார் எனவும், ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்…

View More “ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு!

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா’…

View More “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் – ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கிலும், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று (மார்ச் 31) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.  எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் – ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!