டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். …
View More “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும்” – டெல்லி உயர்நீதிமன்றம்!Delhi liquor policy case
“அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது” – சுனிதா கெஜ்ரிவால் பேச்சு!
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம் எனவும், அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில்…
View More “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது” – சுனிதா கெஜ்ரிவால் பேச்சு!“கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக்கியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை” என்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை திமுக எம்.பி. திருச்சி சிவா வாசித்தார். ‘இந்தியா’ கூட்டணியைச்…
View More “கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக்கியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” என இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான…
View More “இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!“ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்கிறார் எனவும், ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்…
View More “ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு!
நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா’…
View More “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு!அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் – ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கிலும், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று (மார்ச் 31) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள…
View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் – ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!
கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து: அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது…
View More கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!“அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” – ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என ஜெர்மனியைத் தொடர்ந்து அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…
View More “அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” – ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜகவினர் போராட்டம்!
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி விலகக் கோரி பாஜகவின் டெல்லி மாநிலத் தலைவர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…
View More அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜகவினர் போராட்டம்!