பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட், விசிக போராட்டம்!

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கண்டன தெரிவித்து சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல்…

View More பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட், விசிக போராட்டம்!

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக அழைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8கோரிக்கைகளை முன் வைத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. இது…

View More பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக அழைப்பு

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ள்வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ‘சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்’…

View More உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!

புதிய சின்னத்தில் போட்டியிட்டு வென்ற விசிக!

புதிய சின்னத்தில் போட்டியிட்டு நான்கு இடங்களில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. திமுக…

View More புதிய சின்னத்தில் போட்டியிட்டு வென்ற விசிக!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை பகிர்வதில், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும், என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி…

View More உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைப் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சட்டமாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மதுரையில் அவரது திருவுருவ…

View More அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

மாதவராவ் வெற்றி பெற்றால் அவரது மகள் திவ்யாராவ் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாதவராவ்…

View More மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

பணம் கொடுப்பவர்களுக்காக வாக்களிக்க வேண்டும், என்ற எண்ணத்தை மாற்றி, நம் உரிமையின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும், என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி உழவர் கரை தொகுதியில்…

View More நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

“பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்

அதிமுக ஆட்சியை நடத்தாமல், பாஜக ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவை, ஆதரித்து…

View More “பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்

திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டள்ளன. சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வானூர் (தனி) , காட்டுமன்னார்கோவில் (தனி),…

View More திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி