எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைப்பு!

ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

மசோதா தோல்வி : இனிப்பு வழங்கி கொண்டாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

மசோதா தோல்வி அடைந்ததால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

View More மசோதா தோல்வி : இனிப்பு வழங்கி கொண்டாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

View More எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது.

View More தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

“3 மசோதாக்கள் மீதும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்” – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

3 மசோதாக்கள் மீதும் 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

View More “3 மசோதாக்கள் மீதும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்” – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் அறிமுகம்!

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

View More மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் அறிமுகம்!

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இந்தியா கூட்​ட​ணிகட்​சிகள், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

View More நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

“பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான விவாதத்தை ஆதரிக்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர் வேண்டுகோள்!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளார்.

View More இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!