QR Code மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு…
View More “QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!ParliamentaryElection
நெல்லையில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்!
திருநெல்வேலியில் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏப்ரல் 6, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தவறாமல்…
View More நெல்லையில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்!அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுவை சமர்பிக்க இன்று கடைசி நாள் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை…
View More அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?
திருப்பூர் மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் காண வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. …
View More திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?“மனமார்ந்த நன்றி…” – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு…
View More “மனமார்ந்த நன்றி…” – மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சிதிமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான…
View More திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டிமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை
மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…
View More மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கைகாங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…
View More காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனைஅடித்து ஆடும் இபிஎஸ்; நின்று, நிதானிக்கும் ஓபிஎஸ் – தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு யாருக்கு?
பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு, இடைத்தேர்தலில் கவுரவமான வாக்கு, விலகிச் சென்றவர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் தங்கள் பக்கம் சேர்ப்பு என தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கிறது அதிமுக. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் இபிஎஸ் வகுக்கும்…
View More அடித்து ஆடும் இபிஎஸ்; நின்று, நிதானிக்கும் ஓபிஎஸ் – தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு யாருக்கு?”மதத்தை, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை வீழ்த்த நினைக்கின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மதத்தை வைத்து, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்று சிலர் முற்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் மாற்று கட்சியினர்…
View More ”மதத்தை, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை வீழ்த்த நினைக்கின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்