“Campaigning for myself for the first time.. Give me a chance..” - #PriyankaGandhi speech!

“முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங். சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல்…

View More “முதன்முறையாக எனக்காக பிரசாரம் மேற்கொள்கிறேன்…வாய்ப்பு அளியுங்கள்…” – #PriyankaGandhi உரை!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு | #MadrasHighCourt கூறியது என்ன?

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில்,  மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை…

View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு | #MadrasHighCourt கூறியது என்ன?

“துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது…” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

‛‛எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பத்திரிகைகளில் கிசு கிசு வருகிறது.  ஆனால் எனக்கு பிடித்தது இளைஞரணி செயலர் பதவி தான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணியின் 45ம்…

View More “துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது…” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இடைத்தேர்தல் முடிவுகள்; பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது -ராகுல் காந்தி!

பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது என  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை…

View More இடைத்தேர்தல் முடிவுகள்; பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது -ராகுல் காந்தி!

“மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!

மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13…

View More “மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!

விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் இன்று எம்எல்ஏ-வாக பதவி ஏற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம்,  விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்…

View More விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!

ஜூன் 24ல் கூடுகிறது மக்களவை – அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

மக்களவைக் கூட்டம் ஜுன் 24 ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில்…

View More ஜூன் 24ல் கூடுகிறது மக்களவை – அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கலாம். நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில்…

View More நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது!

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சரியாக 10 நாள்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.…

View More மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது!

“நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கக்கூடாது” என காங். தலைவர் கன்னையா குமார் கூறினாரா?

This News Fact Checked by ‘Logically Facts’ “நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கக்கூடாது என்றும், ராணுவத்தால் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளை தியாகிகள் என்று அழைக்க வேண்டும்” என காங். தலைவர்…

View More “நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கக்கூடாது” என காங். தலைவர் கன்னையா குமார் கூறினாரா?