“கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!
கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், அத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பேசியது குறித்த விவரங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையின்...