விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…
View More “பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகி விட முடியாது” – திருமாவளவன் பேச்சுVCK
“பிரதமர் மோடி மன்னரல்ல.. அவர் தெய்வக் குழந்தை..” – நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு!
“பிரதமர் மோடியை இனி மன்னர் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே” என நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்று (மே 25) சென்னையில்…
View More “பிரதமர் மோடி மன்னரல்ல.. அவர் தெய்வக் குழந்தை..” – நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு!“பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது” – திருமாவளவன் பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்று சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும்…
View More “பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது” – திருமாவளவன் பேட்டி!முத்தரசனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’, பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது – விசிக அறிவிப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதும் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More முத்தரசனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’, பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது – விசிக அறிவிப்பு!தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்தியாவின்…
View More தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம்…
View More தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது…
View More இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!“100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும் எனவும், 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது எனவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலியில்…
View More “100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!“நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
View More “நீட் தேர்வு ரத்து… கச்சத்தீவு மீட்பு… இந்தி எதிர்ப்பு…” – விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!“QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!
QR Code மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு…
View More “QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!