கப்பல் போக்குவரத்து மசோதா விவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
View More மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!#MallikarjunKharge
“மோடியோ..வேறு யாரோ.. இந்தமுறை இந்தியா கூட்டணியின் சக்தியை உங்களால் உடைக்க முடியாது” – ராஞ்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
“மோடியோ..வேறு யாரோ.. இந்தமுறை இந்தியா கூட்டணியின் சக்தியை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஜார்கண்ட்டில் மாநிலத்தை ஆளும் ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’…
View More “மோடியோ..வேறு யாரோ.. இந்தமுறை இந்தியா கூட்டணியின் சக்தியை உங்களால் உடைக்க முடியாது” – ராஞ்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு“100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும் எனவும், 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது எனவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலியில்…
View More “100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!“நீட் தேர்வு கட்டாயமில்லை” – வைரலாகும் காங்கிரஸ் வாக்குறுதி!
நீட் தேர்வு கட்டாயமில்லை, நீட் மற்றும் க்யூட் தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, …
View More “நீட் தேர்வு கட்டாயமில்லை” – வைரலாகும் காங்கிரஸ் வாக்குறுதி!“மக்கள் நலனை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
மக்கள் நலனை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். “காலத்தை கை வெல்லும்” என்ற லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல்…
View More “மக்கள் நலனை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!
மக்களவை தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி…
View More நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பிரிஜந்திரா சிங்!
ஹரியானா-ஹிசார் தொகுதி பாஜக எம்பி பிரிஜந்திரா சிங் அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை…
View More பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பிரிஜந்திரா சிங்!“மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!
மம்தா இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A.’ கூட்டணியை…
View More “மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!‘இந்தியா’ கூட்டணியில் 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு!
‘இந்தியா’ கூட்டணியில் 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ( டிச. 19)…
View More ‘இந்தியா’ கூட்டணியில் 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு!“காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி
3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று…
View More “காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி