இந்துத்துவா மற்றும் மதவாத சக்தியை அகற்ற விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என செல்வப்பெருந்தகை பேசியதற்கு தவெக பொருளாளர் ஒரே வரியில் பதிலளித்துள்ளார்
View More விஜய்க்கு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை – ஒரே வரியில் பதிலளித்த தவெக பொருளாளர்!India Allaince
INDIA கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை! டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இன்று நடைபெறும் INDIA கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. …
View More INDIA கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை! டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!3ம் கட்டமாக மக்களவை தேர்தல் | குஜராத், உ.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக, இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…
View More 3ம் கட்டமாக மக்களவை தேர்தல் | குஜராத், உ.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…“பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குங்கள்!” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்!
பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக…
View More “பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குங்கள்!” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்!2ம் கட்டமாக மக்களவை தேர்தல் | கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக, இன்று, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் முன்னாள்…
View More 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் | கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது…“பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
“பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம்…
View More “பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!“நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன்…
View More “நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!“இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!
இந்தியாவின் 70 கோடி மக்களின் பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே…
View More “இந்தியாவின் 70 கோடி மக்களின் பணம் 22 பணக்காரர்களிடம் மட்டும் உள்ளது” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு!“தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான …
View More “தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!“பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…
View More “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்