“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நீட் விலக்கு நம் இலக்கு” எனும் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. ...