சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. …

View More சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்!

ஓடும் காரில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பல மணி நேரம் போராடியும் பிடிக்க முடியாததால் தீயணைப்பு வீரர்கள் காரை திருப்பி அனுப்பினர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளத்தில் வீடுகளில் தண்ணீர்…

View More படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்!

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..

தஞ்சாவூரில்  மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பி ஓடிய நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42).  தனியார் வங்கியில்…

View More மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..

கும்பகோணம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உள்ளிக்கடை கிராமத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உள்ளிக்கடை கிராமத்தில்…

View More கும்பகோணம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில்  பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

View More 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர்…

View More ”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி – ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய…

View More தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி – ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சந்தானள்புரம் புனித அன்னம்மாள் ஆலயத்தின் 105வது திருத்தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சந்தானள்புரத்தில் அமைந்துள்ளது அன்னை புனித அன்னம்மாள் ஆலயம்.நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த…

View More கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!