“தமிழக அரசு போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

View More “தமிழக அரசு போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

“இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!

இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பகிரங்கமாக காசு கொடுக்கிறார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!

உஷார் மக்களே; ஓர் அணியில் தமிழ்நாடு இல்லை; அது உறுப்பினர் சேர்க்கை டீம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ஓர் அணியில் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டுவீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறார்கள் ஏமாந்து விடாதீர்கள்.

View More உஷார் மக்களே; ஓர் அணியில் தமிழ்நாடு இல்லை; அது உறுப்பினர் சேர்க்கை டீம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ஓரணியில் தமிழ்நாடு – வீடு வீடாக சென்று முதல்வர் பரப்புரை!

திருவாரூரில் முதலமைச்சர் வீடு வீடாக சென்று ஒரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.

View More ஓரணியில் தமிழ்நாடு – வீடு வீடாக சென்று முதல்வர் பரப்புரை!

கந்துவட்டி விவகாரம் | புகார் அளித்த நபரை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

கந்துவட்டி விவகாரம் தொடர்பாக புகார் அளித்த நபரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதால் அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More கந்துவட்டி விவகாரம் | புகார் அளித்த நபரை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

View More கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருவாரூர் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது.

View More திருவாரூர் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் உதவிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் நிதி மற்றும் பட்டா வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியுள்ளார்.

View More வீடு கேட்டு கோரிக்கை வைத்த 5 பேருக்கு 6 மணி நேரத்தில் உதவிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருத்துறைப்பூண்டியில் சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக…

View More கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?