“பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்தவர் தந்தை பெரியார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

அரசியல் கட்சித் தலைவர்கள் Working From Home எனும் முறையில் தனது கட்சியை நடத்தி வருகிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

View More ‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர்…

View More ”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

தமிழ்நாடு பெயர் பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது என சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய ,…

View More தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது -சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் – வீரமணி

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு  ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என திராவிட கழகத் தலைவர் வீரமணி பேசியுள்ளார்.  ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின்…

View More ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் – வீரமணி

நெல்லை கண்ணன் மறைவு; கி.வீரமணி இரங்கல்

பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்தள்ளார்.  பிரபல பட்டிமன்ற பேச்சாளரான நெல்லை கண்ணன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில்…

View More நெல்லை கண்ணன் மறைவு; கி.வீரமணி இரங்கல்

இளையராஜா விவகாரம்; ஈவிகேஎஸ் இளங்கோவன், கி.வீரமணி மீது வழக்கு பதிய உத்தரவு

இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி…

View More இளையராஜா விவகாரம்; ஈவிகேஎஸ் இளங்கோவன், கி.வீரமணி மீது வழக்கு பதிய உத்தரவு