தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!
மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன் ஆர்த்தோ தேவாலயம்...