15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரமாண்டமான முறையில் சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி…

View More 15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.…

View More பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழா…

View More ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90…

View More ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!

தஞ்சாவூர் அருகே மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரின் உடலையும் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதிலுள்ள அரசு மதுபானகூடத்தில்…

View More தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!

உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் துகிலியில் அம்மனை அழைப்பதற்காக பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டு அழைக்கும் வினோத வழிபாடு காலம் காலமாக நடைபெற்று வருவது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இத்திருவிழாவில்…

View More உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லண்டனில் இருந்து ஆங்கிலம் கற்றுத் தரும் முன்னாள் மாணவி!

தஞ்சாவூர் மாவட்டம் மூத்தாகுறிச்சி அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இப்பள்ளியில் பயின்று தற்போது லண்டனில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர் இணையவழி மூலமாக ஆங்கிலம் கற்பிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை…

View More அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லண்டனில் இருந்து ஆங்கிலம் கற்றுத் தரும் முன்னாள் மாணவி!

மூன்று தலைமுறையினருடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி!

100 வயதைக் கடந்த மூதாட்டி தனது பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என மூன்று தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடினர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் காந்தி நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி 1923 ஆம் ஆண்டு…

View More மூன்று தலைமுறையினருடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி!

தஞ்சையில் அமையப் போகும் சோழர் அருங்காட்சியகம்..! வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு!!

தஞ்சையில் சோழர்களின் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு  வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி…

View More தஞ்சையில் அமையப் போகும் சோழர் அருங்காட்சியகம்..! வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு!!