முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

நாளை நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு காரணமாக மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View More முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

நாட்டை உலுக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்…. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை…

View More நாட்டை உலுக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்கள்!

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள்…

View More திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கள்ளக்குறிச்சி அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களில் குடமுழுக்கு விழா!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்களை பக்தி பரசவத்தில் மெய் மறக்க செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தில் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில்,  செல்லியம்மன்…

View More கள்ளக்குறிச்சி அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களில் குடமுழுக்கு விழா!

கும்பகோணம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உள்ளிக்கடை கிராமத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உள்ளிக்கடை கிராமத்தில்…

View More கும்பகோணம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

சூரியனை வழிபடும் சத் பூஜை – வடமாநிலத்தவர்கள் கொண்டாட்டம்!

சூரியனை வழிபடும் சத் பூஜை கொண்டாட்டத்தில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் கலந்து கொண்டனர். தமிழர்கள் உழவர் திருநாளை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் நிகழ்வு போல வடமாநிலத்தவர்கள்  சூரியன் அஸ்த்தமனம் மற்றும் சூரிய உதயத்தை வணங்கும்…

View More சூரியனை வழிபடும் சத் பூஜை – வடமாநிலத்தவர்கள் கொண்டாட்டம்!

விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். …

View More விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!

கோயில் விழாவில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கும்மியாட்டம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோடந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஇராஜலிங்க மூர்த்தி கோயிலில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தப்பாட்ட இசைக்கேற்ப சிறுவர், சிறுமியர் என 300-க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனமாடி அசத்தினர்…

View More கோயில் விழாவில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கும்மியாட்டம்!

சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். சர்ப்ப கிரகங்கள்,  நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு –…

View More சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!