போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…
View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!Affect
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதி
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கிய நிலையில், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி,…
View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதிகாற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில்…
View More காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் அருகே தனியார் மாம்பழக் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை…
View More மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்இம்ரான் கான் விரைவில் குணமடையப் பிரதமர் மோடி ட்வீட்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவில் இருந்து விரைவில் நலம்பெறவேண்டும் என இந்திய பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்…
View More இம்ரான் கான் விரைவில் குணமடையப் பிரதமர் மோடி ட்வீட்புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…
View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி