வயிற்று வலி என சென்ற நபரின் மண்ணீரலை குடும்பத்தின் அனுமதியின்றி அகற்றிய தனியார் மருத்துவமனை. உறவினர்கள் மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி…
View More வயிற்றுவலி என சென்றவரின் மண்ணீரல் அகற்றம்… தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!Private Hospital
கொல்கத்தா விவகாரம் எதிரொலி | #Kochi தனியார் மருத்துவமனை – பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி!
கொச்சி தனியார் மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி…
View More கொல்கத்தா விவகாரம் எதிரொலி | #Kochi தனியார் மருத்துவமனை – பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி!தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!
தருமபுரியில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் நர்சிங் கல்லூரி உயிரிழந்ததால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் சோளக்கட்டையை…
View More தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. …
View More சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!
சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மருத்துவமனையில், காலையில் சேர்க்கப்பட்ட நபர் மதியம் பலியானதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன்(36),…
View More தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறை
மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின்…
View More புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறைமருத்துவமனை ஊழியர்களை தாக்கிய நோயாளியின் உறவினர்கள்!
தனியார் மருத்துவமனை ஊழியர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
View More மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய நோயாளியின் உறவினர்கள்!தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை, நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.…
View More தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!
சென்னை தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்க மறுத்ததால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்…
View More மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!
தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நியூஸ் 7…
View More தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!