யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் சேர்ப்பது ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கி.வீரமணி…
View More #LateralEntry மூலம் பதவி வழங்குவது RSSகாரர்களைத் திணிப்பதற்கே.. – கி.வீரமணி அறிக்கை!DK
ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச் ஆக தினேஷ் கார்த்திக் நியமனம்!
2025ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச் ஆக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற்றது. …
View More ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச் ஆக தினேஷ் கார்த்திக் நியமனம்!ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய…
View More ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி – பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை,…
View More வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி – பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி“பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
அமலாக்கத்துறையையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்ததே எனது பிறந்தநாள் பரிசு என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது…
View More “பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர்…
View More ”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம்…
View More ”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி’அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும்…’ – கி.வீரமணி வேண்டுகோள்
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக அதிமுக இந்த நிலைமைக்கு வந்து விட்டது எனவும், அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்க வேண்டும் என மதுரையில் திராவிடர் கழகத் தலைவர்…
View More ’அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும்…’ – கி.வீரமணி வேண்டுகோள்ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் – கி.வீரமணி
ராஜ்பவன் ஆர்எஸ்எஸ் உடைய கூடாரமாக செயல்பட்டு வருவதாக கூறிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ரிஷிகள், சனாதனம் பற்றிய கருத்தை ஆளுநர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். சனாதனத்தை ஆதரித்து…
View More ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் – கி.வீரமணிஇது இந்தியா இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது
இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றும், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை…
View More இது இந்தியா இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது