போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, நாளை (ஜன.10)  காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக போராட்டத்தை தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அதிமுக தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட…

View More அதிமுக போராட்டத்தை தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

வேலைநிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற…

View More வேலைநிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு!

மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து, 35 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படாத…

View More மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!

அரசுப் பேருந்தை இயக்கிய அனுபவமற்ற ஓட்டுநர் – நடுவழியில் நின்ற பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்!

சேலத்தில் அனுபவமற்ற ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால், அதில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட…

View More அரசுப் பேருந்தை இயக்கிய அனுபவமற்ற ஓட்டுநர் – நடுவழியில் நின்ற பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்!

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து சேற்றில் சிக்கி விபத்து!

நெல்லையில் தற்காலிக ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பேருந்து ஒன்று சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து சேற்றில் சிக்கி விபத்து!

பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் – பொதுமக்கள் அவதி!

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், பொதுமக்கள் பெரும்  சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்,  6 அம்ச கோரிக்கைகளை…

View More பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் – பொதுமக்கள் அவதி!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்  காரணமாக,  வழக்கத்தைவிட காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம்,  சிஐடியு தொழிற்சங்கம் உள்ளிட்ட சில போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

வேலைநிறுத்தம் எதிரொலி – பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More வேலைநிறுத்தம் எதிரொலி – பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்!