தேனியில் இரு சக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு!Snake
எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலேயே பறிபோன மூதாட்டி உயிர்!
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே திடல் ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் இயேசு தாசன். இவருடைய மனைவி மணி. இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். சமையலுக்காக தேங்காய் எடுப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.…
View More எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலேயே பறிபோன மூதாட்டி உயிர்!கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
View More கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!
உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
View More திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன்… செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறையினர் திடீர் சோதனை!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பாம்புக்கு கூண்டு வாங்க சென்ற திருவொற்றியூர்செல்லப்பிராணி விற்பனையகத்தில், வனத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சர்ச்சைக்கு பெயர்போன பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இரு தினங்களுக்கு முன்,தடை செய்யப்பட்ட தாய்லாந்து…
View More கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசன்… செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறையினர் திடீர் சோதனை!Bike-டேங்க் கவரில் இருந்து சர்பிரைஸ் எண்ட்ரி கொடுத்த விஷப் பாம்பு!
இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் பதுங்கி இருந்து கொம்பேறிமூக்கன் பாம்பு சர்பிரைஸ் ஆக வெளியே வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள புதூரில் ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு…
View More Bike-டேங்க் கவரில் இருந்து சர்பிரைஸ் எண்ட்ரி கொடுத்த விஷப் பாம்பு!#Pallavaram அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு – தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த 10 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு – வடமேற்கு…
View More #Pallavaram அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு – தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!#Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்பு சுற்றுலா பயணிகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று…
View More #Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!பராமரிப்பாளரை கடிக்க முயன்ற #snake – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பாம்பு தனது பராமரிப்பாளரை கடிக்க முயன்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவில்…
View More பராமரிப்பாளரை கடிக்க முயன்ற #snake – இணையத்தில் வைரலாகும் வீடியோ!#ViralVideo | அறையில் மறைந்திருந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!
இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் தனது அறையில் பாம்பு மறைந்திருந்ததை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க கடற்படை அணுசக்தி தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஜோயி ஜோசல்சன்…
View More #ViralVideo | அறையில் மறைந்திருந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!