தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!
பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்தும், அரசே அவற்றை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்ய கோரியும் மாபெரும் பேரணி நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில்...