கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் ; காவல்துறை வழக்கு பதிவு…!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் ; காவல்துறை வழக்கு பதிவு…!

நெடுஞ்சாலையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் வழிப்பறி – தீவிர தேடுதல் வேட்டையில் #TanjorePolice!

தஞ்சை அருகே இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடிக்கும் மங்கி குள்ளா கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். தஞ்சை மாதா கோட்டை சாலை அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.…

View More நெடுஞ்சாலையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் வழிப்பறி – தீவிர தேடுதல் வேட்டையில் #TanjorePolice!

உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள் | #Tanjore -ல் நெகிழ்ச்சி சம்பவம்!

உடல்நல குறைவால் உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு ஓடோடி வந்து உதவிய பள்ளிக்கால நண்பர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 – 2002ஆம்…

View More உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள் | #Tanjore -ல் நெகிழ்ச்சி சம்பவம்!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு…

View More காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியை  கண்டித்தும், அரசே அவற்றை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்ய கோரியும் மாபெரும் பேரணி  நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில்…

View More தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

மணிப்பூர் வீடியோ விவகாரம்: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சை மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு…

View More மணிப்பூர் வீடியோ விவகாரம்: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்

டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து 48 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

View More மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்

தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

தஞ்சையில் மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பே…

View More தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி

பட்டுக்கோட்டை அருகே சாலையில் பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில்…

View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி