தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில்,  தஞ்சை பெரிய…

View More தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம் கேலாகலம்!

கும்பகோணம் ராமசாமி கோயிலில்  ராம நவமியை முன்னிட்டு இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசாமி கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு…

View More கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம் கேலாகலம்!

100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி,  பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவர்களின் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி…

View More 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!

நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!

நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் அமைந்துள்ளது நல்வழிச் சித்தர் கோயில். இந்த கோயிலில் நேற்று மகா…

View More நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!

“பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும், தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம்…

View More “பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

“மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்  என மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்லோருக்கும் எல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  71 ஆம்…

View More “மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்!” – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

“500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!

கணவர் 500 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்! போலீஸ் விசாரணை போதாது! சிபிசிஐடி தான் விசாரிக்க வேண்டும் என தஞ்சை பெண் ஒருவர் அளித்த திடுக்கிடும் புகார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.  தஞ்சாவூர்…

View More “500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி – ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை!

புதுக்கோட்டை அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் முள்ளூர் அருகேயுள்ள கும்முபட்டி கிராமத்தில் ராமாயி(30) என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…

View More பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி – ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை!

தஞ்சை இளம்பெண் ஆணவக் கொலை: மேலும் 3 பேர் கைது!

தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண் எரித்து ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பெற்றோர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  இன்று மேலும் 3 பேர் கைது…

View More தஞ்சை இளம்பெண் ஆணவக் கொலை: மேலும் 3 பேர் கைது!

பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில்…

View More பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…