ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!

ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 30 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.  உலகிலேயே செம்மரக் கட்டைகள் ஆந்திர வனப்பகுதியில் மட்டுமே விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக…

View More ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…

View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.…

View More 5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!!

சென்னை மெரீனா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருளுடன் சுற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக சங்கர் நகர்…

View More சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 8.42 கிலோ தங்கம் பறிமுதல்! மூவரை கைது செய்து தீவிர விசாரணை!!

மலேசியா மற்றும் குவைத் நாடுகளில் இருந்து சென்னைக்கு எல்.இ.டி எமர்ஜென்சி லைட்டுகள் மற்றும் டிரில்லிங் மிஷினில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.55 கோடி மதிப்புடைய 8.42 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில்…

View More சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 8.42 கிலோ தங்கம் பறிமுதல்! மூவரை கைது செய்து தீவிர விசாரணை!!

கைதான வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.45 லட்சம் பறிமுதல்!

லஞ்சப்புகாரில் கைது செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை சேர்ந்த வட்டாட்சியர் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.45 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு.…

View More கைதான வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.45 லட்சம் பறிமுதல்!

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மூன்று உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தனியார் அறக்கட்டளை மற்றும் வாடகை…

View More மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 300கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

View More ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல் – விருதுநகரில் பரபரப்பு!!

மலையடிவார வீடுகளில் இருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்… மூவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை… எங்கு நடந்தது இந்த சம்பவம்…? துப்பாக்கிகள் வைத்திருந்ததன் காரணம் என்ன…? செய்தித் தொகுப்பில்…

View More மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல் – விருதுநகரில் பரபரப்பு!!

திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்திய திருவண்னாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர…

View More திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!