மக்களவைத் தேர்தல் குறித்து நியூஸ் 2024 செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதா? – உண்மை என்ன?

This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை பெறும் என…

View More மக்களவைத் தேர்தல் குறித்து நியூஸ் 2024 செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதா? – உண்மை என்ன?

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு – இறுதி வாக்கு சதவிகித பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இறுதி வாக்கு சதவிகித பட்டியலையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில்…

View More தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு – இறுதி வாக்கு சதவிகித பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!

வங்க தேசத்தில் எதிர்கட்சிகளின் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தியாவை சேர்ந்த மூவர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இன்று (07.01.2024) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்…

View More வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

“ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. …

View More “ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…

View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

“சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த…

View More “சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை

மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் என்ற…

View More மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!