ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் – இருவர் கைது!

சென்னை விமான நிலயத்தில் 3 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்களை கடத்திய இருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் – இருவர் கைது!

சந்தன மரம் வெட்டிக் கடத்தல் – 3 பேர் கைது!

சந்தன மரம் வெட்டிய தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More சந்தன மரம் வெட்டிக் கடத்தல் – 3 பேர் கைது!

தந்தத்திற்காக யானையை வேட்டையாடி எரித்த மூவர் கைது!

பென்னாகரம் அருகே ஆண் யானை வேட்டையாடி தந்தம் கடத்திய மூவர் கைது…

View More தந்தத்திற்காக யானையை வேட்டையாடி எரித்த மூவர் கைது!

சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய பெண்!

பிரேசிலில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தி வந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.

View More சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய பெண்!

பாங்காக்கிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான #Ganja பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை,…

View More பாங்காக்கிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான #Ganja பறிமுதல்!

குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும்…

View More குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு! பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் விசாரணை!

சென்னை விமான நிலையம் வழியாக 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில்…

View More 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு! பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் விசாரணை!

துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மிக்ஸியில் மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்ட 2 கிலோ 579 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  திருச்சியில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு…

View More துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரைக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை,  வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வரும்…

View More துபாயிலிருந்து மதுரைக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை,…

View More துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!