26 C
Chennai
December 8, 2023

Tag : Srivilliputhur

தமிழகம் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!

Student Reporter
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்ளது.  இந்த மலைப்பகுதியில் ஏராளமான...
தமிழகம் பக்தி செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 7-ம் நாள் தேரோட்ட திருவிழா- சிறப்பாக நடைபெற்ற சயன சேவை!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற 7-ம் நாள் தேரோட்ட திருவிழாவில் சயன சேவை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 14 ம் தேதி தொடங்கி வெகு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல் – விருதுநகரில் பரபரப்பு!!

Jeni
மலையடிவார வீடுகளில் இருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்… மூவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை… எங்கு நடந்தது இந்த சம்பவம்…? துப்பாக்கிகள் வைத்திருந்ததன் காரணம் என்ன…? செய்தித் தொகுப்பில்...
தமிழகம் பக்தி செய்திகள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் -ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது....
மழை தமிழகம் செய்திகள் Agriculture

பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு...
தமிழகம் செய்திகள்

பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்புப் பணிக்கு வந்த முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில்...
தமிழகம் செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.பி; குவியும் பாராட்டு!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு...
தமிழகம் செய்திகள் Agriculture

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை...
தமிழகம் பக்தி செய்திகள்

ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Editor
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமான தலமாகும். தமிழக அரசின் முத்திரையாக இக்கோயிலின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!

Jayasheeba
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் ரயில்வே...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy