ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கோலாகலம்!Srivilliputhur
ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!
ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் ஆபாசமாக நடனமாடிய அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவித்தான் கிராமத்தின் கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
This News Fact Checked by ‘Telugu Post’ இசையமைப்பாளர் இளையராஜா கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். இந்த செய்தியை வீடியோ வடிவில் காண…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா?ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘விலையில்லா விருந்தகம்’ திறந்த தவெகவினர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக சார்பில் ‘விலையில்லா விருந்தகம்’ திறக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ‘விலையில்லா விருந்தகம்’…
View More ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘விலையில்லா விருந்தகம்’ திறந்த தவெகவினர்!ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து மா, தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. சேதத்திற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!வெகுவிமரிசையாக நடைபெற்ற #Srivilliputhur ஆண்டாள் கோயில் செப்பு தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் இக்கோயிலில் மார்கழி மாத உற்சவம், ஆடிப்பூர…
View More வெகுவிமரிசையாக நடைபெற்ற #Srivilliputhur ஆண்டாள் கோயில் செப்பு தேரோட்டம்!#Srivilliputhur | பிரபல ஹோட்டலில் சிக்கன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஶ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் பிரபல ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் பிரபலமான ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை…
View More #Srivilliputhur | பிரபல ஹோட்டலில் சிக்கன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!#Blast பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் உயிரிழப்பு! போர்மேன் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமை பெறாது.…
View More #Blast பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் உயிரிழப்பு! போர்மேன் கைது!